tag:blogger.com,1999:blog-7988474621381682951.post6165049727867778279..comments2023-10-24T04:29:30.975-07:00Comments on சவுக்கு: விசாரணை கமிஷன்களால் என்ன பயன் ?சவுக்குhttp://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7988474621381682951.post-33877233316841155732009-12-01T22:02:25.408-08:002009-12-01T22:02:25.408-08:00/////////////சரி, விவாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக.../////////////சரி, விவாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இப்படி அவையை ஒத்தி வைக்கக் கூடிய அளவுக்கு லிபரான் கமிஷன் அறிக்கை அவ்வளவு முக்கியமா ?<br>///////////////////////////////////////////////////உண்மையில் மதசார்பற்ற நாடு என்று பெருமை பேசும் அயோக்கியர்கள் பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் ஒப்படைத்ஹு விட்டு அப்புறம் வெட்டி பாராளுமன்றத்தில் இஷ்டம் போல் விவாதிக்கட்டும்.இந்த அறிக்கையை வெளியிட கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தனர் இந்த நாட்டில் இன்னும் மாவோ இச்டுகளை போல் ஆயுதத்தை தூக்காமல் அரசியல்வாதிகளையும் நீதி மன்றத்தையும் நம்பி கொண்டு இருக்கும் முஸ்லிம் அமைப்புகள்.இப்போது மூட்டை அவிழ்ந்து விட்டது உள்ளே இருப்பது என்ன என்று தெரிந்து விட்டது. பாபர் பள்ளிவாசல் நூறு நாட்களுக்குள் கட்டி தரப்படும் என்று சொன்ன நரசிம்ம ராவின் வாக்குறுதி என்ன ஆச்சு. நாட்டு மக்களுக்கு குற்றவாளிகள் யார் யார் என்று தெளிவாக தெரியும் .அனால் அவர்கள் தண்டிக்க படுவதை விட பள்ளி வாசல் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க பட வேண்டும் என்பதுதான் முதல் கோரிக்கை.அதை நிறைவேற்ற பாரளுமன்றமும் உச்ச நீதி மன்றமும் தயாரா. iniayavanAnonymousnoreply@blogger.com